மன்னார் குடியில் தையல் கடையில் பயங்கர தீவிபத்து..! ரூ.20 லட்சம் மதிப்புடைய பொருட்கள் தீயில் கருகி நாசம் <!– மன்னார் குடியில் தையல் கடையில் பயங்கர தீவிபத்து..! ரூ.20 … –>

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் தையல் கடை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் அங்கிருந்த ஆடைகள் எரிந்து நாசமாகின.

ஆசாத் தெருவில் வசித்து வரும் சூரிய நாரயணன் என்பவரின் கடையில் அதிகாலையில் திடீரென ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் கடையில் இருந்த 20 லட்சம் மதிப்பிலான 28 பவர் தையல் மிஷின்கள், ஆடைகள் எரிந்து நாசமாகின.

image

சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டு, தீயை அணைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. மின்கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

image

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.