உத்திரப்பிரதேச சட்டமன்ற தேர்தலில் முதற்கட்டமாக 58 தொகுதிகளில் வாக்குப்பதிவு நிறைவு

லக்னோ: உத்திரப்பிரதேச சட்டமன்ற தேர்தலில் முதற்கட்டமாக 58 தொகுதிகளில் வாக்குப்பதிவு நிறைவு பெற்றுள்ளது. கொரோனா கட்டுப்பாடுகளை பின்பற்றி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாக்குப்பதிவு நடைபெற்றது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.