மின்சாரம் துண்டிக்கப்படுமா? பொது பயன்பாடுகள் ஆணைக்குழு வழங்கியுள்ள உறுதிமொழி



மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துவதில் நுகர்வோர் கவனம் செலுத்த வேண்டும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

மின்சாரத்துக்கான கேள்வியை தடையின்றி பூர்த்தி செய்வதற்கு தேவையான அளவு மின்சார உற்பத்தி உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, எதிர்வரும் திங்கட்கிழமை (14) வரை மின்வெட்டை  நடைமுறைப்படுத்த  வேண்டிய தேவை ஏற்படமாட்டாது என அவர்  உறுதியளித்துள்ளார். 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.