விராலிமலை அருகே திருநல்லூரில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் மாடு முட்டியதில் இளைஞர் பலி

விராலிமலை: விராலிமலை அருகே திருநல்லூரில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் மாடு முட்டியதில் இளைஞர்  உயிரிழந்துள்ளார். ஜல்லிக்கட்டில் மாடு முட்டியதில் 19 வயது இளைஞர் பாண்டிமுருகன் பலியாகியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.