கடற்பகுதியில் படகுகளில் நடத்திய சோதனை.. 2000 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல்.! <!– கடற்பகுதியில் படகுகளில் நடத்திய சோதனை.. 2000 கோடி ரூபாய் … –>

போதைப் பொருள் கட்டுப்பாட்டு அமைப்பு பல்வேறு முகமைகளுடன் இணைந்து கடற்பரப்பில் படகுகளில் நடத்திய சோதனைகளில் இரண்டாயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள எண்ணூறு கிலோ போதைப்பொருட்களைக் கைப்பற்றியுள்ளது.

இந்தியக் கடற்படை டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், போதைப்பொருள் கட்டுப்பாட்டு அமைப்பு கடற்படையுடன் இணைந்து கடற்பகுதியில் படகுகளில் நடத்திய சோதனைகளில் 800 கிலோ போதைப்பொருட்கள் பிடிபட்டதாகத் தெரிவித்துள்ளது. இவற்றின் சந்தை மதிப்பு இரண்டாயிரம் கோடி ரூபாய் என்றும் தெரிவித்துள்ளது.

 

 

 

 

 

 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.