பணமோசடி வழக்கில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்தில் ஆஜர்

விருதுநகர்: மோசடி வழக்கில் ஜாமீனில் வெளிவந்த முன்னால்  அதிமுக அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்தில் விசாரணைக்கு வந்தார். கடந்த 10-ம் தேதி சம்மன் அனுப்பப்பட்ட நிலையில் இன்று விசாரணைக்கு ஆஜராகியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.