விருதுநகர்: மோசடி வழக்கில் ஜாமீனில் வெளிவந்த முன்னால் அதிமுக அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்தில் விசாரணைக்கு வந்தார். கடந்த 10-ம் தேதி சம்மன் அனுப்பப்பட்ட நிலையில் இன்று விசாரணைக்கு ஆஜராகியுள்ளார்.
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2022/02/1644649806_Tamil_News_2_12_2022_6232852.jpg)
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias