புதுச்சேரியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கான உரிமை எந்த விதத்திலும் மறுக்கப்படாது – ஆளுநர் தமிழிசை <!– புதுச்சேரியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கான உரி… –>

புதுச்சேரியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கான உரிமை எந்த விதத்திலும் மறுக்கப்படாது என்றும் இங்கு முதலமைச்சர் மட்டுமே முதலமைச்சராக செயல்படுகிறார் என்றும் துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கூறினார்.

புதுச்சேரி – விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையை நான்கு வழிப்பாதையாக அகலப்படுத்தும் பணி மற்றும் சங்கராபரணி ஆற்றின் குறுக்கே உயர்மட்ட மேம்பாலம் அமைக்கும் பணிக்கான பூமி பூஜை ஆரியபாளையத்தில் நடைபெற்றது. இதில் முதமைச்சர் ரங்கசாமி, துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் உட்பட பலர் கலந்துகொண்டனர். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.