கொரோனா 3-வது அலையில் இருந்து மக்களை காப்பாற்றியவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்: அமைச்சர் சேகர்பாபு

சென்னை:  கொரோனா 3-வது அலையில் இருந்து மக்களை பாதுகாப்பாக காப்பாற்றியவர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார். மேலும் எம்மதமும் சம்மதம், யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற கொள்கையில் இந்த ஆட்சி நடைபெற்று வருகிறது என அமைச்சர் கூறியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.