தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக, முன்னாள் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் விசாரணை ஆணையத்தில் ஆஜர்.! <!– தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக, முன்னாள் … –>

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக, முன்னாள் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் விசாரணை ஆணையத்தில் ஆஜராகி விளக்கமளித்தார்.

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில், நடந்த துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் பலியான சம்பவம் குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.

இந்த நிலையில், விசாரணைக்கு ஆஜராகுமாறு துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்த போது தலைமைச் செயலாளராக இருந்த கிரிஜா வைத்தியநாதன் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் சிலருக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.