இலங்கை அரசை கண்டித்து இராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற போராட்டம்.! <!– இலங்கை அரசை கண்டித்து இராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற போ… –>

இலங்கை அரசை கண்டித்து இராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற போராட்டத்தை அறிவித்துள்ளனர்.

கடந்த டிசம்பர் மாதம் முதல் இராமேஸ்வரத்திலிருந்து மீன்பிடிக்க சென்ற பத்திற்கும் மேற்பட்ட படகுகளையும், 50க்கும் மேற்பட்ட மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர்.

கைது நடவடிக்கைகளை கண்டித்தும், மீனவர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு பெற மத்திய, மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை மேற்கொள்ளவேண்டியும் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளனர். மேலும் வரும் 21ஆம் தேதி முதல் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்த இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.