ஒருவர் கூட பசியால் வாடக் கூடாது என்பதற்காக அரசு அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருவதாகப் பிரதமர் பேச்சு <!– ஒருவர் கூட பசியால் வாடக் கூடாது என்பதற்காக அரசு அனைத்து ம… –>

ஒருவர் கூடப் பசியால் வாடக் கூடாது என்பதற்காக அனைத்து முயற்சிகளையும் அரசு எடுத்து வருவதாகப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

பஞ்சாப் மாநிலம் பதான்கோட்டில் தேர்தல் பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், கொரோனா சூழலில் நாடு முழுவதும் ஏழைகளுக்கு இலவச உணவுதானியங்கள் வழங்கப்பட்டதாகத் தெரிவித்தார்.

பாஜக காலூன்றும் இடங்களில் எல்லாம் காங்கிரஸ் துடைத்தெறியப்படுவதாகத் கூறினார்.

காங்கிரஸ் அசல் என்றால் ஆம்ஆத்மி அதன் நகல் என்று சாடிய பிரதமர், பஞ்சாபில் காங்கிரசும் டெல்லியில் ஆம் ஆத்மியும் ஊழலில் ஈடுபட்டுள்ளதாகக் குற்றஞ்சாட்டினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.