குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்த காமகொடூர ஆசிரியர்.. கேரளாவில் நடந்த கொடூரம்..!

குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்த ஆசிரியரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நாளுக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக கல்விநிலையங்களில் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் சீண்டல்கள் அதிகரித்தே வருகின்றன. இந்நிலையில், மதராசா பள்ளி ஆசிரியர் கைது செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

கேரள மாநிலம், பத்தனம் திட்டாவில் மதராச பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் அந்த பகுதியை சேர்ந்த குழந்தைகள் பயின்று வருகின்றனர்., அந்த பகுதியில் உள்ள மாணவ்ரகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் அந்த பள்ளியில் பயின்று வரும் சிறுமிகளுக்கு அந்த பள்ளியை சேர்ந்த ஆசியர் பாலியல் தொல்லை அளித்ததாக காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.

இந்த புகாரை அடுத்து விசாரணை மேற்கொண்டதில் அந்த பள்ளியில் பணிபுரியும் கொல்லம் மாவட்டத்தைச் சேர்ந்த முகமது ஸ்வாலிஹ்வை கைது செய்தனர். மேலும், பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட குழந்தைகள் அனைவரும் 10 வயதிற்கு குறைவனாவர்கள் என்பதால் அவர்களிடம் ரகசிய வாக்குமூலத்தை பதிவு செய்தனர். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.