ஜார்க்கண்டில் பிரேக் செயலிழந்ததால் கட்டுப்பாட்டை இழந்த சரக்கு லாரியால் நிகழ்ந்த கோர விபத்தின் சிசிடிவி காட்சிகள்.! <!–  ஜார்க்கண்டில் பிரேக் செயலிழந்ததால் கட்டுப்பாட்டை இழந்த ச… –>

ஜார்க்கண்ட் மாநிலத்தின் ராம்கர் மாவட்டத்தில் நிகழ்ந்த கோர விபத்து கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.

சரக்கு லாரி ஒன்று வேகமாக வந்த போது பிரேக் செயலிழந்ததால் கட்டுப்பாட்டை இழந்தது. சாலையில் சென்றுக்கொண்டிருந்த பல்வேறு வாகனங்களை மோதித் தள்ளிய அந்த லாரி ஒரு காரை நசுக்கி தலைகீழாகக் கவிழ்ந்தது.

இதில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பலர் படுகாயம் அடைந்தனர்

 

 

 

 

 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.