பீப் பாடல் விவகாரத்தில் நடிகர் சிம்புவுக்கு எதிராக கோவை போலீசார் பதிவு செய்த வழக்கு ரத்து: ஐகோர்ட் உத்தரவு

சென்னை: பீப் பாடல் விவகாரத்தில் நடிகர் சிம்புவுக்கு எதிராக கோவை போலீசார் பதிவு செய்த வழக்கு ரத்து செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோவை நீதிமன்ற விசாரணை அறிக்கையில் நடிகர் சிம்புவுக்கு எதிரான புகாருக்கு ஆதாரம் இல்லை என்பதால் வழக்கு ரத்து செய்யப்படுவதாக சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.