திண்டுக்கல் நர்சிங் கல்லூரி தாளாளரின் ஜாமீனை ரத்து செய்யகோரிய வழக்கு: தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு

சென்னை:பாலியல் தொல்லை அளித்த வழக்கில் திண்டுக்கல் நர்சிங் கல்லூரி தாளாளரின் ஜாமீனை ரத்து செய்யகோரிய வழக்கு அரசின் மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பு, தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தனியார் நர்சிங் கல்லூரி தாளாளர் ஜோதிமுருகனுக்கு ஜாமீன் வழங்கப்பட்டதை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.