பிரேசில் நாட்டில் தொடர் கனமழையால் 50க்கும் மேற்பட்ட இடங்களில் மண் சரிவு <!– பிரேசில் நாட்டில் தொடர் கனமழையால் 50க்கும் மேற்பட்ட இடங்க… –>

பிரேசில் நாட்டில், மலைப்பகுதியில் அமைந்துள்ள பெட்ரோபோலிஸ் நகரில் 90 ஆண்டுகளாக இல்லாத அளவிற்கு பெய்த கனமழையால் 50க்கும் மேற்பட்ட இடங்களில் மண் சரிவுகள் ஏற்பட்டுள்ளன.

பெட்ரோபோலிஸ் நகரில் ஒரு மாதம் முழுவதும் பெய்ய வேண்டிய மழை 6 மணி நேரத்திலும், இரண்டே மணி நேரத்தில் 24 சென்டிமீட்டர் அளவுக்கும் மழை கொட்டித் தீர்த்தது.

இதனால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண் சரிவுகளில் சிக்கி உயிரிழந்த 104 பேரின் உடல்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளன. காணமல் போன 35 பேரைத் தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.