விவசாய நிலத்திற்குள் புகுந்த காட்டு யானை, பயிரை சேதப்படுத்தாமல் வரப்பு வழியே நடந்து சென்ற அதிசயம்.. <!– விவசாய நிலத்திற்குள் புகுந்த காட்டு யானை, பயிரை சேதப்படுத… –>

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகே விவசாய நிலத்திற்குள் புகுந்த காட்டு யானை, பயிரை சேதப்படுத்தாமல் வரப்பு வழியே நடந்து சென்ற வீடியோ வெளியாகியுள்ளது.வெல்லிமலைபட்டினம் விராலியூர் பகுதியில் அதிகளவில் சின்ன வெங்காயம் பயிரிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், தண்ணீர் குடிக்க காட்டுக்குள் இருந்து வந்த ஒற்றை யானை ஊருக்குள் புகுந்த நிலையில், விளை நிலத்தில் அறுவடைக்கு தயாராக இருந்த சின்ன வெங்காயத்தை சேதப்படுத்தாமல் வரப்பு வழியே காட்டுப் பகுதிக்கு சென்றது.இதனை அங்கிருந்த நபர் வீடியோ பதிவு செய்து வெளியிட்டுள்ளார். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.