ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மலைப்பகுதியில் நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல்

விருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மலைப்பகுதியில் இருந்து நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. வனத்துறையினர் நடத்திய சோதனையில் நாட்டு வெடிகுண்டுகள் கைப்பற்றப்பட்டு விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.