தேர்தல் சமயத்தில் மட்டும் குற்றவாளிகளின் சொத்துக்கள் மீது புல்டோசர்களை இயக்கவில்லை என்ற விமர்சனத்திற்கு, புல்டோசர்கள் தற்போது ஓய்வில் உள்ளன என யோகி பேச்சு <!– தேர்தல் சமயத்தில் மட்டும் குற்றவாளிகளின் சொத்துக்கள் மீது… –>

த்தரபிரதேசத்தில் சமூகவிரோதிகள் சட்டவிரோதமாக கையகப்படுத்தும் சொத்துக்கள் மீது புல்டோசர்களை இயக்கி அவை மீட்கப்பட்டதாக தனது பிரச்சாரங்களின்போது யோகி அதித்யநாத் மேற்கோள்காட்டி வருகிறார்.

இதற்கு, தேர்தல் சமயத்தில் மட்டும் பாஜக அரசு குற்றவாளிகளின் சொத்துக்கள் மீது புல்டோசர்களை இயக்கவில்லை என சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் விமர்சித்திருந்தார்.

இந்நிலையில், மெயின்புரியில் நடைபெற்ற பாஜகவின் பரப்புரைக் கூட்டத்தில் பேசிய அவர், புல்டோசர்கள் தற்போது ஓய்வெடுப்பதாகவும், தேர்தலுக்கு பிறகு அவை இயக்கப்படும் என்றும் கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.