ஆஸ்திரேலிய நாட்டின் நம்பர் ஒன் குற்றவாளியை 12 ஆண்டு தேடலுக்குப் பின் கைது செய்த போலீசார்.! <!– ஆஸ்திரேலிய நாட்டின் நம்பர் ஒன் குற்றவாளியை 12 ஆண்டு தேடலு… –>

ஆஸ்திரேலிய நாட்டின் நம்பர் ஒன் குற்றவாளியாக கருதப்பட்ட கிரஹாம் ஜீன் என்பவனை 12 ஆண்டு தேடலுக்குப் பின் போலீசார் கைது செய்தனர்.

கொலை வழக்கு தொடர்பாக ஏற்கனவே 15 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்துள்ள கிரஹாம் ஜீன் ,தொடர்ந்து பல குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததால் அந்நாட்டின் முக்கிய குற்றவாளியாக அறிவிக்க பட்டான்.

2010-ஆம் ஆண்டு நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவான கிரஹாமை கடந்த 12 ஆண்டுகளாக போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில், ரேவன்ஷூ நகரில் உள்ள அறையில் பதுங்கியிருந்த போது போலீசார் அவனை சுற்றி வளைத்து கைது செய்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.