தமிழகத்தில் ஒரே நாளில் 788 பேருக்கு கொரோனா தொற்று.! <!– தமிழகத்தில் ஒரே நாளில் 788 பேருக்கு கொரோனா தொற்று.! –>

தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு மேலும் குறைந்து, 788 பேருக்கு புதிதாக தொற்று உறுதியாகி உள்ளது.

சென்னையில் மேலும் 191 பேருக்கும், கோவையில் மேலும் 115 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதியானது.

பெருந்தொற்றுக்கு சிகிச்சை பெற்றவர்களில் மேலும் 2 ஆயிரத்து 692 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இணை நோய்களுடன், வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த ஒருவர் மட்டுமே உயிரிழந்த நிலையில், 14 ஆயிரத்து 33 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.