திருப்பதி ஏழுமலையானை தரிசிப்பதற்கான ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட் நாளை முதல் இணையத்தில் முன்பதிவு செய்யலாம் – தேவஸ்தானம் <!– திருப்பதி ஏழுமலையானை தரிசிப்பதற்கான ரூ.300 சிறப்பு தரிசன … –>

வரும் 24-ஆம் தேதி முதல் 28 ம் தேதி வரை, திருப்பதி ஏழுமலையானைத் தரிசிக்கத் தேவையான 300 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட்டுகளை நாளை முதல் பக்தர்கள் ஆன்-லைனில் முன்பதிவு செய்யலாம் என திருப்பதி  தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

அவ்வாறு ஆன்லைனில் முன்பதிவு செய்வதற்காக தினமும் 13,000 டிக்கெட்கள் வெளியிடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும்,  மார்ச் மாதம் முதல் தினமும் 20,000 இலவச தரிசன டோக்கன்கள் கவுண்டர்களில் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.