தூத்துக்குடி மாநகராட்சியில் சுயேட்சையாக வென்ற 2 வேட்பாளர்கள் திமுகவில் இணைந்தனர்

தூத்துக்குடி : தூத்துக்குடி மாநகராட்சியில் சுயேட்சையாக வென்ற கீதா முருகேசன், சுப்பு லட்சுமி ஆகியோர் திமுக எம்.பி. கனிமொழி, அமைச்சர் கீதாஜீவன் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். 60 வார்டுகளை கொண்ட தூத்துக்குடி மாநகராட்சியில் திமுகவின் பலம் 46 ஆக உயர்ந்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.