திருத்தணி முருகன் கோவிலில் நடிகை ரோஜா சாமி தரிசனம் <!– திருத்தணி முருகன் கோவிலில் நடிகை ரோஜா சாமி தரிசனம் –>

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோவிலில் ஆந்திராவின் நகரி சட்டமன்ற உறுப்பினரும் நடிகையுமான ரோஜா சாமி தரிசனம் செய்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், உக்ரைனில் இருந்து ஆந்திராவை சேர்ந்த 250 மாணவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டிருப்பதாகவும், அங்கு சிக்கித்தவிக்கும் மற்ற மாணவர்களை கணக்கெடுத்து அவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடந்து வருவதாகவும் கூறினார். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.