உக்ரைன் விவகாரம்: பிரதமர் மோடி தலைமையில் மீண்டும் உயர்மட்ட ஆலோசனை

புதுடெல்லி, கடந்த 5 நாட்களாக உக்ரைன் மீது ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தி வருகிறது.  பதிலுக்கு உக்ரைன் வீரர்களும் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர். இந்நிலையில், உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கும் முயற்சியில் மத்திய அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.  இதற்காக ஆபரஷேன் கங்கா என்ற திட்டத்தை தொடங்கியுள்ள மத்திய அரசு கடந்த சனிக்கிழமை முதல் சிறப்பு விமானங்களை இயக்கி இந்தியர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.    மீட்பு பணிகளை ஒருங்கிணைப்பதற்காக மத்திய அரசு 4 மந்திரிகளை உக்ரைனின் … Read more

ஐ.எஸ்.எல் கால்பந்து: ஈஸ்ட் பெங்கால் – நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணிகள் இன்று மோதல்

கோவா, 8-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி (ஐ.எஸ்.எல்.) கோவாவில் நடந்து வருகிறது. கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி  கோவாவில் உள்ள 3 மைதானங்களில் ரசிகர்கள் இன்றி நடைபெறும் இந்த போட்டிகள் மார்ச் மாதம் வரை நடைபெற உள்ளது.  இந்நிலையில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் ஈஸ்ட் பெங்கால் – நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணிகள் மோதுகின்றன. ஈஸ்ட் பெங்கால்  அணி விளையாடிய 18 போட்டிகளில் 1 வெற்றி ,7 டிரா ,10 தோல்வி என புள்ளி … Read more

ரஷியாவில் இருந்து அமெரிக்கர்கள் உடனடியாக வெளியேறுமாறு அறிவிப்பு!

வாஷிங்டன், ரஷிய ஆதரவு நாடான பெலாரஸில், தூதரக செயல்பாடுகளை அமெரிக்கா நிறுத்தியது. ரஷியாவிலிருந்து வெளியேற விரும்பும் அமெரிக்க தூதரக அதிகாரிகளும் குடும்பத்தினருடன் வெளியேறலாம் என்று அமெரிக்கா அறிவித்துள்ளது.  மாஸ்கோவில் உள்ள அமெரிக தூதரகத்தில் பணியாற்றும் ‘மிக அத்தியாவசிய பணிகளை தவிர்த்து’ பிற ஊழியர்கள் தங்கள் குடும்பத்தினருடன் தாமாகவே வெளியேறும்படி அறிவுறுத்தி உள்ளது. பெலாரசில் உள்ள தூதரகத்தை தற்காலிகமாக மூட அமெரிக்கா உத்தரவிட்டுள்ளது.  US Dept of State suspends operations at US Embassy Minsk, Belarus and … Read more

பல்டி அடித்த சீன நிறுவனம்.. ரஷ்யாவுக்கு வெளிப்படையாக ஆதரவு..?!

ரஷ்யா படைகள் உக்ரைன் நாட்டின் மீது போர் தொடுத்துள்ள காரணத்தால், உக்ரைன் ஆதரவு நாடுகள் ரஷ்யா மீது தடை விதித்து வருவது மட்டும் அல்லாமல், ரஷ்யாவில் இருக்கும் வெளிநாட்டு நிறுவனங்களும் வெளியேறி வருகிறது. இந்தச் சூழ்நிலையில் ரஷ்யா மீது தடை விதிக்காத முக்கிய நாடுகளில் சீனாவும் ஒன்றாக உள்ளது. ரஷ்யாவில் இருந்து பல வெளிநாட்டு நிறுவனங்கள் வெளியேறி வரும் நிலையில் சீன நிறுவனங்கள் இதைப் புதிய வர்த்தக வாய்ப்பாகப் பார்க்கிறது. மார்ச் மாதத்தில் 13 நாட்கள் விடுமுறையா? … Read more

சதொச ஊடாக மஞ்சள் தூள் சலுகை விலைக்கு…

இன்று (28) முதல் சதொச விற்பனை நிலையங்களினூடாக சலுகை விலைக்கு மஞ்சள் தூள் வழங்கக்கூடிய வகையில் வேலைத்திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்தவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர தெரிவித்துள்ளார். அதன்படி, நுகர்வோருக்கு ஒரு கிலோகிராம் மஞ்சள் தூளை ரூ.2,400க்கு சதொச விற்பனை நிலையங்களினூடாக கொள்வனவு செய்ய முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். தற்போது சந்தையில் ஒரு கிலோ கிராம் மஞ்சள் தூள் சுமார் ரூ.4,000 வரை விற்பனை செய்யப்படுகின்றது. இதேவேளை, 350,000 கிலோ கிராமுக்கும் அதிகமான மஞ்சள்களை பலசரக்கு … Read more

ரஷ்யா-உக்ரைன் போரில் உலகின் மிகப்பெரிய விமானம் அழிப்பு – என்ன நடந்தது?

உக்ரைன் அதிகாரிகளின் கருத்துப்படி, விமானம் நிறுத்தப்பட்டிருந்த ஹோஸ்டோமலில் உள்ள உக்ரைன் விமானத் தளத்திற்குள் ரஷ்ய துருப்புக்கள் நுழைந்ததால் விமானம் பெருமளவில் சேதமடைந்தது. சேதத்தின் அளவை அவர்கள் உறுதிப்படுத்தவில்லை என்றாலும், பழம்பெரும் விமானத்தை மீண்டும் கட்டுவதாக உக்ரைன் கூறியுள்ளது. உக்ரைன் மீதான மாஸ்கோவின் தாக்குதலுக்கு மத்தியில், உலகின் மிகப்பெரிய சரக்கு விமானமான ஆண்டனோவ் ஏ.என்.-225 (Antonov AN-225) அல்லது மிரியா (Mriya) கீவ் அருகிலுள்ள விமான நிலையத்தில் தாக்குதலின் போது ரஷ்ய துருப்புக்களால் அழிக்கப்பட்டதாக உக்ரைன் அதிகாரிகள் திங்கள்கிழமை … Read more

என்னையும் குழந்தைகளையும் அடக்கம் செய்துவிட்டு நீ எது வேண்டுமானாலும் செய்துகொள்., ஆறு மாதம் கழித்து மனைவி செய்த செயல்.!

குழந்தைகள், கணவன் இறந்த துக்கத்தில் ஆறு மாதமாக கவலையில் இருந்த மனைவியும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்து உள்ள கள்ளூர் கிராமத்தை சேர்ந்தவர் லோகேஸ்வரன், இவரின் மனைவி மீனாட்சி. இந்த தம்பதிக்கு மகன் ஜஸ்வந்த் (வயது 8 ) ஹரிப்பிரியா (6 வயது) இரு பிள்ளைகள் இருந்தனர். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மீனாட்சியின் தாய்வீடான திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அருகே … Read more

ஜெயக்குமார் அடுத்தடுத்து மூன்று வழக்குகளில் கைது : மார்ச் 11 வரை நீதிமன்ற காவல்..! <!– ஜெயக்குமார் அடுத்தடுத்து மூன்று வழக்குகளில் கைது : மார்ச்… –>

ஜெயக்குமாருக்கு மார்ச் 11 வரை நீதிமன்ற காவல் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு மார்ச் 11 வரை நீதிமன்ற காவல் நில அபகரிப்பு வழக்கில் ஜெயக்குமாருக்கு மார்ச் 11 வரை நீதிமன்ற காவல் ஜெயக்குமாரை மார்ச் 11 வரை சிறையில் அடைக்க ஆலந்தூர் நீதிமன்றம் உத்தரவு ரூ.5 கோடி மதிப்பிலான தொழிற்சாலை அபகரிப்பு வழக்கில் நடவடிக்கை Source link

பிப்ரவரி 28: தமிழக நிலவரம்; மாவட்ட வாரியாக கரோனா தொற்றுப் பட்டியல்

சென்னை: ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (பிப்ரவரி 28) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க இதுவரை 34,49,373 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், பலி விவரம் குறித்த முழுமையான பட்டியல் இதோ எண் மாவட்டம் உள்ளூர் நோயாளிகள் வெளியூரிலிருந்து வந்தவர்கள் மொத்தம் பிப்.27 வரை பிப்.28 பிப்.27 … Read more

குஜராத்: 10,000+ நபர்களை குட்கா, சிகரெட் பழக்கத்திலிருந்து மீட்ட மருந்தாளுநர்!

குஜராத்தில் புகையிலை, குட்கா, பான், பீடி, சிகரெட் பிடித்தல் போன்ற பழக்கத்திலிருந்து 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நபர்களை மீட்டுள்ளார் ஒரு மருந்தாளுநர். குஜராத் மாநிலம் படான் பகுதியைச் சேர்ந்தவர் நரேஷ் படேல் (51). படானிலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருந்தாளுநராக பணியாற்றி வருகிறார். குஜராத்தில் ஆண்கள், பெண்கள் இருவரும் அதிக அளவில் புகையிலை, பான், குட்கா போன்ற பழக்கத்துக்கு ஆளானவர்கள். இதையறிந்த நரேஷ், அவர்களை அந்தப் பழக்கத்திலிருந்து மீட்பதற்கான போராட்டத்தை கடந்த 2007-ம் ஆண்டு தொடங்கினார். … Read more