உக்ரைனில் சிக்கியுள்ள இந்திய மாணவர்களை மீட்பதில் அக்கறை செலுத்துங்கள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்வீட்

சென்னை: உக்ரைனில் சிக்கியுள்ள இந்திய மாணவர்களை மீட்பதில் அக்கறை செலுத்துங்கள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்வீட் செய்துள்ளார். உக்ரைனில் உள்ள இந்தியர்களை மீட்பது ஒன்றிய அரசின் கடமை எனவும் குறிப்பிட்டுள்ளார். மாணவர்கள் மீது குற்றம் சுமத்துவதை நிறுத்திவிட்டு அவர்களை மீட்பதில் அக்கறை காட்டுங்கள் என தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.