விருத்தாசலம் விருதகிரீஸ்வரர் கோயில் அம்மன் சன்னதியில் இருந்து திருடப்பட்ட 3 கலசங்கள் மீட்பு

கடலூர்: கடலூர் மாவட்டம் விருத்தாசலம் விருதகிரீஸ்வரர் கோயில் அம்மன் சன்னதியில் இருந்து திருடப்பட்ட 3 கலசங்கள் மீட்கப்பட்டுள்ளது. விருதகிரீஸ்வரர் கோயில் கலசம் திருடப்பட்ட வழக்கில் ஒருவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.