மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடக அரசுக்கு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கண்டனம்

சென்னை: மேகதாதுவில் அணை கட்ட பட்ஜெட்டில் நிதி ஒதுக்கிய கர்நாடக அரசுக்கு  நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கண்டனம் தெரிவித்துள்ளார். கர்நாடக அரசின் முயற்சியை தடுக்க அனைத்து நடவடிக்கைகளையும் தமிழ்நாடு அரசு எடுக்கும் என அமைச்சர் துரைமுருகன் அறிவித்தார். 2022-2023 பட்ஜெட்டில் மேகதாது அணை கட்ட ரூ.1,000 கோடி நிதி ஒதுக்கி உள்ளதாக தகவல் வெளியான நிலையில் அறிக்கை செய்யப்பட்டுள்ளது.    

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.