#BREAKING :  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டம் நிறைவு.!

சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டம் நிறைவு பெற்றது.

இந்த கூட்டத்தில் வரைவு நிதிநிலை அறிக்கை, தமிழக பட்ஜெட், தொழில் வளர்ச்சி, மின் விநியோகத் திட்டம் குறித்த ஆலோசனை நடைபெற்றதாகவும், நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்வதாக சட்டப்பேரவையை கூட்டுவது குறித்தும் அமைச்சரவையில் முடிவு எடுக்கப்படுவதாக கூறப்பட்டது‌.

இந்த நிலையில் சென்னை கவிஞர் நாமக்கல் மாளிகையில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டம் நிறைவு பெற்றது. நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்வதாக சட்டப்பேரவையை கூட்டுவது குறித்து அமைச்சரவையில் பேசப்பட்டதாக கூறப்படுகிறது. தமிழக முதல்வர் தலைமையிலான இந்த அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது தொடர்பாக விரைவில் தமிழக அரசு சார்பில் இருந்து அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.