உக்ரைனில் சிக்கிய மாணவர்கள் உள்ளிட்ட இந்தியர்களை மீட்கும் ஆப்ரேஷன் கங்காவின் இறுதிக்கட்டம் <!– உக்ரைனில் சிக்கிய மாணவர்கள் உள்ளிட்ட இந்தியர்களை மீட்கும்… –>

உக்ரைனில் சிக்கித் தவிக்கும் மாணவர்கள் உள்ளிட்ட இந்தியர்களை மீட்கும் ஆப்ரேஷன் கங்கா திட்டத்தின் இறுதிக்கட்டம் தொடங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஹங்கேரியில் உள்ள இந்திய தூதரகம் விடுத்துள்ள அறிவிப்பில், உக்ரைனில் உள்ள இந்தியர்கள் அனைவரும் மொபைல் நம்பர், இருப்பிட தகவலோடு தூதரகத்தை தொடர்பு கொள்ள அறிவுறுத்தியுள்ளது.

உக்ரைனில் தங்கியுள்ள மாணவர்கள் உள்ளிட்ட இந்தியர்கள், அவசரகால அடிப்படையில் உடனடியாக தொடர்பு கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஹங்கேரி எல்லைக்கு அருகே உள்ள உக்ரைன் பகுதிகளில் உள்ள இந்தியர்கள், ஹங்கேரியின் புடாபெஸ்ட் வரவும் இந்திய தூதரகம் உத்தரவிட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.