ஒவ்வொரு அமெரிக்க டொலருக்கும் 38 ரூபாய் ஊக்கத் தொகை! அமைச்சரவை அனுமதி – செய்திகளின் தொகுப்பு



புலம்பெயர் தொழிலாளர்கள் அனுப்பும் அந்நியச் செலாவணி பணத்திற்காக ஒரு அமெரிக்க டொலருக்கு 38 ரூபா ஊக்குவிப்பு கொடுப்பனவாக வழங்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

புத்தாண்டின் போது புலம்பெயர் தொழிலாளர்களுக்கு இந்த சலுகையை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவினால் சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இது தொடர்பான மேலதிக தகவல்களுடன் இன்னும் பல முக்கிய செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய தினத்திற்கான மதிய நேர செய்திகளின் தொகுப்பு, 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.