தற்கொலைக்கு முயன்ற பெண் காவல் உதவி ஆய்வாளர்… காவல்துறை தீவிர விசாரணை..!

பெண் காவல் உதவியாளர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அரியலூர் காவல் நிலையத்தில் காவல்  உதவி ஆய்வாளராக பணியாற்றி வருபவர் லெட்சுமி.  நேற்று இவர் ரவுண்டானா அருகில் பணியில்  ஈடுப்படிருந்த போது மயங்கி விழுந்துள்ளார்.  அவரை மீட்ட உடனடிருந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அவரின் உடல்நிலை மோசமானதை தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகிறார். விசாரணையின் போது அவர் தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் அவர் தற்கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.