நெய்வேலி என்.எல்.சி நிறுவனத்தின் 2வது சுரங்கத்தில் தீ விபத்து

கடலூர் : நெய்வேலி என்.எல்.சி நிறுவனத்தின் 2-வது சுரங்கத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 2-வது சுரங்கத்தில் மணல் சமப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த இயந்திரம் தீப்பிடித்ததால் அங்கு பரபரப்பு நிலவி வருகிறது. மேலும் தீயை அணைக்கும் பணியில் ஊழியர்கள் மற்றும் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.