மாநிலங்களவையில் ஆம் ஆத்மி கட்சியின் பலம் 8ஆக அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தகவல்.!

பஞ்சாப் சட்டப்பேரவை தேர்தலில் வெற்றிப்பெற்று ஆம் ஆத்மி  ஆட்சியமைக்க உள்ள நிலையில், மாநிலங்களவையில் அக்கட்சியின் பலம் 8ஆக அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

13 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல் வரும் 31ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில், பஞ்சாப் மாநிலத்தில் காலியாகும் 5 மாநிலங்களவை இடங்களும் அடங்கும்.

டெல்லியில் இருந்து ஏற்கனவே ஆம் ஆத்மியைச் சேர்ந்த 3 பேர் மாநிலங்களவை எம்பிக்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், பஞ்சாப் மாநிலங்களவை தேர்தலில் வெற்றிப்பெற்றால், அக்கட்சியின் மாநிலங்களவை எம்பிக்கள் பலம் 8ஆக அதிகரிக்கும். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.