இந்தியாவில் புதிதாக 3,116 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

இந்தியாவில் தினசரி கொரோனா தொற்று பாதிப்பு நேற்றை விட சற்று குறைந்து 3 ஆயிரத்து 116 ஆக பதிவாகி உள்ளது.

24 மணி நேரத்தில் தொற்று பாதித்த 47 பேர் உயிரிழந்த நிலையில், 5 ஆயிரத்து 559 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

மேலும் நாடு முழுவதும் 38 ஆயிரத்து 69 பேர் சிகிச்சையில் இருந்து வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.