இந்தியாவில் மேலும் 3,116 பேருக்கு கோவிட்| Dinamalar

புதுடில்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,116 பேருக்கு கோவிட் உறுதி செய்யப்பட்டுள்ளது. 5,559 பேர் குணமடைந்துள்ளனர். 47 பேர் உயிரிழந்துள்ளனர்தற்போது 38,069 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் 4,24,37,072 ஆகவும், இறந்தவர்களின் எண்ணிக்கை 5,15,850 ஆகவும் உயர்ந்தது.தற்போது வரை 180.13 கோடி டோஸ் தடுப்பூசி போடப்பட்டு உள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.