சீர்காழி அருகே கடன்தொல்லை காரணமாக 2 குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை..!!

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கடன்தொல்லை காரணமாக 2 குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை செய்துகொண்டுள்ளார். குழந்தைகள் கௌசிக் (3), 8 மாத குழந்தை பவதாரணி ஆகியோரை கொன்று தாய் பாரதி (21) தற்கொலை செய்துகொண்டார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.