பங்குனி உத்திரத்தை முன்னிட்டு நெல்லை மாவட்டத்தில் மார்ச் 18-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

நெல்லை: பங்குனி உத்திரத்தை முன்னிட்டு நெல்லை மாவட்டத்தில் மார்ச் 18-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விடுமுறை தினத்தை ஈடுசெய்யும் வகையில் மார்ச் 26-ம் தேதியை பணி நாளாக அறிவித்தார் நெல்லை ஆட்சியர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.