ஈரடுக்கு மேம்பாலத்துடன் மதுரவாயல்- துறைமுகம் பறக்கும் சாலை: தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தகவல்

சென்னை: நேப்பியர் பாலம் முதல் கோயம்பேடு வரை ஈரடுக்கு மேம்பாலத்துடன் மதுரவாயல்- துறைமுகம் பறக்கும் சாலை தொடர்பான விரிவான திட்ட அறிக்கை தயார் என தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தெரிவித்தது. பிரதமரின் கதி சக்தி திட்டத்தின் கீழ் 20.656 கி.மீ நீளத்திற்கு ரூ.5,855 கோடியில் பறக்கும் சாலை திட்டம் அமைக்கப்பட்டது. விரைவில் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்படும் என தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தகவல் தெரிவித்தது.   

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.