ஜம்மு காஷ்மீரில் 4.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

ஸ்ரீநகர்:
ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் நேற்று இரவு 9.40 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் 4.2 ரிக்டர் அளவுகோலில் பதிவானது என தேசிய புவியியல் மையம் தெரிவித்தது. 
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு விவரங்கள் வெளியாகவில்லை.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.