இத்தாலியில் 47 ஆயிரம் அகதிகள் | Dinamalar

உக்ரைனில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள், அண்டை நாடுகளுக்கு வெளியேறி வருகின்றனர். ஐரோப்பிய நாடான இத்தாலிக்கு, உக்ரைனில் இருந்து இதுவரை, 47 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் அகதிகளாக வந்துள்ளனர். இந்நிலையில், அவர்களுக்கான அகதிகள் முகாமை கட்டமைக்கும் பணிகளில், இத்தாலி அரசு முழுவீச்சில் ஈடுபட்டு வருகிறது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.