திருவண்ணாமலையில் 2 ஆண்டுகளுக்கு பிறகு பக்தர்களின் பவுர்ணமி கிரிவலம் தொடங்கியது

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் 2 ஆண்டுகளுக்கு பிறகு பக்தர்களின் பவுர்ணமி கிரிவலம் தொடங்கியது. கொரோனா பரவலால் விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டதால் ஏராளமான பக்தர்கள் ராஜ கோபுரம் முன் விளக்கேற்றி வழிபாடு செய்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.