நடிகை சவுகார் ஜானகி, மருத்துவர் வீராசாமி சேஷய்யா ஆகியோருக்கு பத்ம ஸ்ரீ விருது வழங்கினார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்

டெல்லி: டெல்லியில் நடைபெற்ற விழாவில் 2022-ம் ஆண்டிற்கான பத்ம விருதுகளை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வழங்கினார். பழம்பெரும் நடிகை சவுகார் ஜானகி, மருத்துவர் வீராசாமி சேஷய்யா ஆகியோருக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பத்ம ஸ்ரீ விருது வழங்கினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.