இஸ்ரேல் பிரதமரின் வருகை ஒத்திவைப்பு| Dinamalar

ஜெருசலம் :இஸ்ரேல் பிரதமரின் இந்திய பயணம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

மத்திய கிழக்கு நாடான இஸ்ரேலின் பிரதமர் நப்டாலி பென்னெட், 50, ஏப்., 3 முதல் இந்தியாவில் மூன்று நாட்கள் அரசு முறை சுற்றுப் பயணம் செய்வதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பது கண்டறியப்பட்டது.
இதையடுத்து, அவரின் இந்திய பயணம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.