ஏழுமலையான் கோவிலில் நடிகை ரோஜா, நடிகை சோனியா அகர்வால் சாமி தரிசனம்

தெலுங்கு வருடப்பிறப்பை ஒட்டி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடிகை ரோஜா தனது கணவர் செல்வமணியுடன் வந்து சாமி தரிசனம் செய்தனர். பின்னர் தேவஸ்தானம் சார்பில் அவர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன.

முன்னதாக, நடிகை சோனியா அகர்வாலும் ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். படப்பிடிப்புக்காக திருப்பதி வந்ததாகவும், விடுமுறை என்பதால் சாமி தரிசனம் செய்ய வந்ததாகவும் தெரிவித்த சோனியா அகர்வால், பின்னர் அங்கிருந்த ரசிகர்களுடன் செல்ஃபி புகைப்படமும் எடுத்துக்கொண்டார்.

 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.