பேருந்தில் பெண் பயணியிடம் தகாத முறையில் நடந்து கொண்டவரை தாக்கி போலீசில் ஒப்படைத்த பெண்

நெல்லை பேருந்து நிலையத்தில் தன்னிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக சக பயணியை பெண் ஒருவர் தாக்கி போலீசில் ஒப்படைத்தார்.

நாகர்கோவில் செல்லும் பேருந்தில் ஏறிய மணிகண்டன் என்பவர் தன்னிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக கூறிய அந்த பெண் அவரை திட்டி தாக்கினார்.

சக பயணிகள் உதவியுடன் அங்கிருந்த போலீசாரிடம் மணிகண்டனை ஒப்படைத்தார். விசாரணையில் மணிகண்டன் போதையில் இருந்ததாகவும், வழக்கு பதிந்து விசாரித்து வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.