சென்னை சின்னமலையில் போலி நிறுவனங்களின் பெயரில் பணமுதலீடு செய்ய வைத்து மோசடி செய்ததாக ரவுடி மனைவி கைது..!!

சென்னை: சென்னை சின்னமலையில் போலி நிறுவனங்களின் பெயரில் பணமுதலீடு செய்ய வைத்து மோசடி செய்ததாக பெண் கைது செய்யப்பட்டுள்ளார். செங்கல்பட்டு ரவுடி ரஞ்சித்தின் மனைவி சுனிதாவை சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறை கைது செய்தது. ரூ.12.49 கோடி, 36 சவரன் நகைகளை பெற்று மோசடி செய்த புகாரில் சுனிதாவை காவல்துறை கைது செய்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.