முக்கூடலில் இயற்கை விவசாயத்தில் பாரம்பரிய நெல்சாகுபடி செய்து அசத்தும் ஆசிரியர்.!

திருநெல்வேலி மாவட்டம் முக்கூடலில் ஆசிரியர் ஒருவர் இயற்கை விவசாயத்தில் பாரம்பரிய நெல் சாகுபடி செய்து வருகிறார்.

முக்கூடல் பகுதியை சேர்ந்த காண்டிபன் என்பவர் அரசு பள்ளியில் ஆசிரியராக பணி புரிந்து வருகிறார். இந்நிலையில், அவரது சொந்த நிலத்தில் பல்வேறு மருத்துவக்குணம் கொண்ட கருப்புக்கவுனி என்ற நெல் ரகத்தை பயிரிட்டுள்ளார்.

இதுகுறித்து கூறிய அவர், மாட்டுச்சானம், மரங்களின் இலைகள் உள்ளிட்டவற்றை உரங்களாகவும், ரசாயண பூச்சிக் கொல்லி மருந்துகளை பயன்படுத்தாமல் வெள்ளைபூடு, மிளகாய் உள்ளிட்ட பொருட்களை ஊர வைத்து மருந்தாக பயன்படுத்துவதாகவும் தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.