இந்தியா திரும்பிய மருத்துவ மாணவர்களுக்கு உக்ரைன் அரசு சிறப்பு சலுகை: அமைச்சர் ஜெய்சங்கர்

டெல்லி: இந்தியா திரும்பிய மருத்துவ மாணவர்களுக்கு உக்ரைன் அரசு சிறப்பு சலுகை வழங்கியுள்ளதாக ஒன்றிய அமைச்சர் ஜெய்சங்கர் கூறினார். மருத்துவக் கல்வியை முடிக்க ஓராண்டு தளர்வு வழங்கியது உக்ரைன் அரசு என தெரிவித்தார். உக்ரைனில் இருந்து நாடு திரும்பிய இந்திய மருத்துவ மாணவர்கள் கல்வியை தொடர நடவடிக்கை  எடுக்கப்பட்டுள்ளதாக கூறினார். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.