சொத்து வரி உயர்வை தமிழ்நாடு அரசு கைவிட சட்டப்பேரவையில் பல்வேறு கட்சி உறுப்பினர்கள் கோரிக்கை

சென்னை: சொத்து வரி உயர்வை தமிழ்நாடு அரசு கைவிட சட்டப்பேரவையில் பல்வேறு கட்சி உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அரசு உயர்த்திய சொத்துவரி உயர்வை திரும்ப பெற வேண்டும் என எடப்பாடி பழனிசாமி பேசினார். சொத்து வரி சற்று குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி உறுப்பினர் செல்வ பெருந்தகை கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.